தெலுங்கானா அரசின் தேசப்பற்று தமிழக அரசும் இதே போன்று செய்ய முன்வருமா?  

தெலுங்கானா அரசின் தேசப்பற்று தமிழக அரசும் இதே போன்று செய்ய முன்வருமா?  

Share it if you like it

கடந்த ஆண்டு கல்வான் பள்ளதாக்கு பகுதியில், அத்துமீற முயன்ற சீன வீரர்களை விரட்டியடிக்கும் பொழுது தனது உயிரை தியாகம் செய்த ராணுவ உயர் அதிகாரி சந்தோஷ் பாபுவிற்கு தெலுங்கான மாநில அரசு, சிலை அமைத்து அவரின் தியாகத்தை போற்றி உள்ளது. அதே போன்று தமிழக ராணுவ வீரர்களின் தியாகத்திற்கும் உரிய மரியாதையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Statue of Col Santosh Babu, who was killed in Galwan clash, unveiled in Suryapet | Latest News India - Hindustan Times

 


Share it if you like it