ராமேஸ்வரம் கோவிலில் அடாவடியாக நடந்து கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகள்…!

ராமேஸ்வரம் கோவிலில் அடாவடியாக நடந்து கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகள்…!

Share it if you like it

திராவிட ஆட்சியில் கோவில்களின் நிலை அந்தோ பரிதாபம் என்னும் நிலையில் தான் இன்று வரை உள்ளது என்பது மிகவும் கசப்பான உண்மை.. கடவுள் மறுப்பாளர்கள் மற்றும் ஹிந்து பெயரில் ஒலிந்து கொண்ட சில கிறிஸ்தவர்களின் பிடியில் கோவில்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில்… ராமேஸ்வரம் கோவில் குத்தகைதாரராக இருக்கும் அக்பல் அலி அவர்கள் நடந்து கொண்ட விதம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1339388615692972032


Share it if you like it