ஸ்டாலினுக்கு துண்டு சீட்டு எழுதி கொடுப்பவர் யார் மக்கள் கேள்வி?

ஸ்டாலினுக்கு துண்டு சீட்டு எழுதி கொடுப்பவர் யார் மக்கள் கேள்வி?

Share it if you like it

எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு தினம் தினம் ஏதேனும் தவறான செய்தியினை கூறி மக்களை குழப்பி அரசியல் செய்வதையே வாடிக்கையாக கொண்டவர் ஸ்டாலின் என்பது அனைவரும் அறிந்ததே…. பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்றது 2014 – ஆண்டு..

தி.மு.க தலைவர் கூறி 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு பா.ஜ.க அரசு என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.. ஸ்டாலினுக்கு துண்டு சீட்டு எழுதி கொடுப்பவர் யார்?  என்று  நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..


Share it if you like it