ராகுல் காந்திக்கு முட்டு கொடுத்த நாடுகளுக்கு  ஜெய்சங்கர் பதிலடி!

ராகுல் காந்திக்கு முட்டு கொடுத்த நாடுகளுக்கு ஜெய்சங்கர் பதிலடி!

Share it if you like it

ராகுல் தகுதி நீக்கம் குறித்த மேற்குலக நாடுகள் தெரிவித்த கருத்திற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தக்க பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் கூறியதாவது ; மேற்குலக நாடுகளில் நீண்ட காலமாக பிறரைப் பற்றி கருத்து சொல்லும் தீய பழக்கம் இருந்து வருகிறது. மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது தங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என மேற்கத்திய நாடுகள் நினைப்பதாக ஜெய்சங்கர் காட்டமான முறையில் விமர்சனம் செய்துள்ளார்.


Share it if you like it