ஹிந்து மத சடங்குகளை இழிவுப்படுத்திய காட்சி தொடரும் ஜோதிகாவின் ஹிந்து விரோத போக்கு..!

ஹிந்து மத சடங்குகளை இழிவுப்படுத்திய காட்சி தொடரும் ஜோதிகாவின் ஹிந்து விரோத போக்கு..!

Share it if you like it

பிரபல நடிகை ஜோதிகா நடித்த திரைப்படம் ஒன்றில் ஹிந்துமத சடங்குகளை இழிவுப்படுத்திய காட்சி.

நடிகர் சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசும் பொழுது இவ்வாறு பேசி இருந்தார்.

”தஞ்சாவூரில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் தஞ்சை கோவிலின் பெருமையை கூறினார்கள். அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் செல்ல முடியவில்லை. மறுநாள் படப்பிடிப்புக்காக கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றோம்.

அந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் மிகவும் மனம் வேதனை அடைந்தேன். கோவில் உண்டியலில் போடும் பணத்தை மருத்துவமனை மற்றும் பள்ளி ஆகியவற்றிற்கும் கொடுங்கள் என்று பேசி இருந்தார். ஜோதிகாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல ஹிந்து தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

  • திருப்பதி ஆலயம் குறித்து நடிகர் சிவகுமார் தெரிவித்த சர்ச்சை கருத்து,
  • தஞ்சை பெரிய கோவில் குறித்து மருமகள் ஜோதிகா தெரிவித்த சர்ச்சை கருத்து.

என தொடர்ந்து ஹிந்து மதத்தின் மீது சூர்யா குடும்பம் கடும் விமர்சனத்தை முன் வைத்து வரும் நிலையில், ’உடன் பிறப்பு’ என்னும் திரைப்படத்தில் ஹிந்து மத சடங்குகளை நடிகை ஜோதிகா இழிவுப்படுத்துவது போல பேசிய காட்சி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.


Share it if you like it

One thought on “ஹிந்து மத சடங்குகளை இழிவுப்படுத்திய காட்சி தொடரும் ஜோதிகாவின் ஹிந்து விரோத போக்கு..!

  1. இவ்ளோ நாளா தூங்கிக்கொண்டு இருந்தோம் அதான் கண்ட நாய்கள் எல்லாம் இந்துக்களையும் இந்து வழிபாடுகளையும் கொச்சை படுத்தி பேசுகிறார்கள்…. இப்பவாச்சும் இந்துக்களுக்கு சொரணை வந்து எதிர்ப்பு தெரிவிக்க வந்து இருப்பது மனதுக்கு ஆறுதல் தருகிறது….

Comments are closed.