ஜோதிமணிக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை..!

ஜோதிமணிக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை..!

Share it if you like it

காங்கிரஸ் ஆளும் பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி பற்றி கருத்து கூறாமல் தனது வன்மத்தை வெளிப்படுத்திய ஜோதிமணி.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மூத்த தலைவரும் கரூர் நாடாளுமன்ற, உறுப்பினருமான ஜோதிமணி. பிரதமர் மோடியின், பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து கருத்து தெரிவிக்காமல். வழக்கம் போல மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும், பஞ்சாப் அரசின் தோல்வியை மறைக்க தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவு.

ஜோதிமணி பதிவு

வந்த பிறகு எதிர்நின்று திரும்பிப்போக வைப்பது ஒரு விதம். வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொருவிதம். தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச்செல்கிறது! அந்த பயம் இருக்கட்டும்!

ஜோதிமணி தெரிவித்த, கருத்து குறித்து பத்திரிக்கையாளர்கள், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியப பொழுது. அவரின் கருத்தை எல்லாம், சீரியஸாக எடுத்து கொள்ள வேண்டாம், சிரித்து விட்டு கடந்து விட வேண்டும், என்று பதிலடி கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it