கொலைக்காரனுக்கும் – சாராயம் விற்பவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?: வைரலாகும் திரைப்பட காட்சி!

கொலைக்காரனுக்கும் – சாராயம் விற்பவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?: வைரலாகும் திரைப்பட காட்சி!

Share it if you like it

கல்வி கண் திறந்த காமராஜரின் திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட, குறை கூற முடியாத அளவிற்கு நேர்மையுடன் வாழ்ந்தவர் காமராஜர். இவர், தனது குடும்பம் பற்றி துளியும் கவலைப்படாமல், தமிழர்களின் எதிர்கலாம் குறித்து அதிகம் சிந்தித்தவர், உழைத்தவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இவரை, கல்விகண் திறந்த காமராஜர் என்று தமிழக மக்கள் இன்றுவரை அன்போடு அழைத்து வருகின்றனர். இப்படிப்பட்ட நேர்மையாளரை, மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் காமராஜ்.

இப்படத்தில், சாராயம் விற்பனை செய்பவரின் மனைவி முதல்வரிடம் உதவி கேட்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியையை தான் பலர் பாராட்டி வருகின்றனர். அன்றைய ஆட்சியாளர்கள் எப்படி இருந்தார்கள். இன்றைய ஆட்சியாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை ஒப்பீட்டு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it