தி.மு.க தலைவர் ஸ்டாலினை போல் உளறிய கனிமொழி..!

தி.மு.க தலைவர் ஸ்டாலினை போல் உளறிய கனிமொழி..!

Share it if you like it

துண்டு சீட்டை கையில் வைத்து கொண்டு தவறான கருத்தினை கூறி மக்களை சிரிக்க வைக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.. மிகவும் ஆபாசமாக பேசி மக்களை முகம் சுளிக்க வைக்கும் உதயநிதி ஸ்டாலின் வரிசையில் எம்.பி கனிமொழி அவர்கள் உளறியுள்ளதை அவரின் கருத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்..

குமரி மாவட்டத்தில் உள்ள 6 எம்.எல்.ஏ மற்றும் ஒரு எம்.பி ( மறைந்த வசந்த் குமார்) தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே.. இதனை எல்லாம் மறைத்து விட்டு நாகர் கோவில் சாலை சரி இல்லை என்று ஸ்டாலின் போன்று கனிமொழி உளறி உள்ளதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it