தனித்து நிற்கவும் காங்கிரஸ் தயார் கே.எஸ். அழகிரி அதிரடி..! 

தனித்து நிற்கவும் காங்கிரஸ் தயார் கே.எஸ். அழகிரி அதிரடி..! 

Share it if you like it

திமுக கூட்டணியில் தற்பொழுது உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது என்பதை காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தி.மு.க தலைவர்கள் உரையின் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடியும்..

  • தேவைப்பட்டால் புதுச்சேரியில் தனியாக நிற்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளது என்று அண்மையில் பகீரங்கமாக கருத்து தெரிவித்து இருந்தார் கே.எஸ் அழகிரி..
  • தி.மு.க வை 30 தொகுதிகளில் (புதுச்சேரியில்) வெற்றி பெற வைக்கா விட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று சமீபத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அதிரடியாக கருத்து தெரிவித்து இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது..
  •  ஸ்டாலின் மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் ம.நீ.ம தலைவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி திடீர் அழைப்பு விடுத்து இருப்பது தி.மு.கவினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது…


Share it if you like it