வழக்கம் போல உளறிய தி.மு.க தலைவர்..!

வழக்கம் போல உளறிய தி.மு.க தலைவர்..!

Share it if you like it

கொரோனா எல்லாம் எப்படி போய் கொண்டு இருக்கிறது என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடந்த ஆண்டு தனது கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களிடம் பேசியது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்த நிலையில்… இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 8 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் வழக்கம் போல உளறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it