கனிமொழி நடத்திய ‘செட்டப்’ நாடகம் அம்பலம்…!

கனிமொழி நடத்திய ‘செட்டப்’ நாடகம் அம்பலம்…!

Share it if you like it

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க இம்முறை எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல சூழ்ச்சிகளை இன்று வரை மேற்கொண்டு வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு உணர துவங்கியுள்ளனர்..

தர்மபுரி அருகே ஏரியூரில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது., அக்கூட்டத்தில் பட்டியல் சமுதாய பெண் ஒருவரை வைத்து பிரஷாந்த் கிஷோர் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் நடத்திய மிகப் பெரிய கப்சா நாடகம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளதை பிரபல பத்திரிக்கையான தினமலர் அம்பலப்படுத்தியுள்ளது.. பணம், பிணம், இனம், மொழி, ஜாதியை, வைத்து தி.மு.க இன்று வரை அரசியல் செய்வது வெட்ககேடான செயல் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it