முதல்வர் யோகிக்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய, தொப்புள் கொடி உறவு உள்ளது..! மூத்த பத்திரிக்கையாளர் ஆணித்தரமான விளக்கம்..!

முதல்வர் யோகிக்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய, தொப்புள் கொடி உறவு உள்ளது..! மூத்த பத்திரிக்கையாளர் ஆணித்தரமான விளக்கம்..!

Share it if you like it

பாரத தேசத்தில் அதிரடி அரசியல் செய்யும் நபர்களில் மிகவும் முக்கியமானவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என்பது அனைவரும் அறிந்ததே.. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது கடும் உழைப்பின் மூலம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் முதல்வராகவும்., தவறு செய்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை..

இந்நிலையில் பிரபல எழுத்தாளர், பத்திரிக்கையாளர், என்னும் பன்முகத்தன்மை கொண்ட கோலாகல சீனிவாசன் அவர்கள் யோகி ஆதித்யநாத்திற்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொப்புள் கொடி உறவு உள்ளது என்று ஆணித்தரமான கருத்துக்களை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Share it if you like it