ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை முதல்வருக்கு அதிரடி உத்தரவு..!

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை முதல்வருக்கு அதிரடி உத்தரவு..!

Share it if you like it

புதுவை யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.. முதல்வர் நாராயணசாமி மீது கடும் அதிருப்தி அடைந்த  காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள்.. பலர் அக்கட்சியில் இருந்து ஓட்டம் எடுத்து வருகின்றனர்.. போதிய பெரும்பான்மை இல்லாமல்  காங்கிரஸ் அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பிப்.22-ல் பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it