நிதியமைச்சர் எழுப்பிய கேள்வியால் திருதிருவென்று விழித்த கார்த்திகை செல்வன்..!

நிதியமைச்சர் எழுப்பிய கேள்வியால் திருதிருவென்று விழித்த கார்த்திகை செல்வன்..!

Share it if you like it

தமிழக ஊடகங்களில் பணியாற்றி வரும் நெறியாளர்கள். பலர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் போல் செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர் என்பது தமிழக மக்களின் எண்ணமாக இருந்து வரும் இச்சூழ்நிலையில்.

பா.ஜ.க அரசு குறித்தும், பாரதப் பிரதமர் மோடி மீதும், தமிழக மக்களுக்கு வெறுப்புணர்வை தூண்டும் விதமாக  புதிய தலைமுறையின் நெறியாளர், கார்த்திகை செல்வன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவர்களிடம் எழுப்பிய கேள்விகள் மூலம். அவரின் சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Aadhivaasee1/status/1363462101789003776

 


Share it if you like it