மாணவரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய தமிழக காங்., கட்சி தலைவரை கண்டிப்பாரா ஸ்டாலின்..? 

மாணவரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய தமிழக காங்., கட்சி தலைவரை கண்டிப்பாரா ஸ்டாலின்..? 

Share it if you like it

அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சுமார் ஒன்றரை கோடி, ரூபாய் வரை மோசடி செய்ததாக ஹரிஹரசுதன் என்னும் மாணவர் இந்த வழக்கு தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்வேன் என்று கூறிய தி.மு.க தலைவர். மாணவனின் எதிர்காலத்தை., கேள்விக்குறியாக்கிய கே.எஸ். அழகிரியை.  ஸ்டாலின் கண்டிப்பாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

 


Share it if you like it