மோடி அரசால் தேசிய நீரோட்டத்தின் பக்கம் திரும்பிய காஷ்மீர் மக்கள்..!

மோடி அரசால் தேசிய நீரோட்டத்தின் பக்கம் திரும்பிய காஷ்மீர் மக்கள்..!

Share it if you like it

காஷ்மீர் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்று 70 ஆண்டு கால வரலாற்று பிழையை, மோடி தலைமையிலான அரசு  2 ஆண்டுகளுக்கு முன்பு 370 வது பிரிவை நீக்கியதன் மூலம் அம்மாநில மக்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் மிகப்பெரிய நிம்மதியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இதனை தொடர்ந்து வெகுவிரைவில் 75-வது சுதந்திர தின விழா-வை இந்தியா கொண்டாட உள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசின் ஆட்சியில் காஷ்மீரின் நிலை எப்படி? இருந்தது. பா.ஜ.க ஆட்சியில் தற்பொழுது காஷ்மீரின் நிலை எவ்வாறு? உள்ளது என்பதை அவ்வூர் மக்களின் உணர்வுகள் மூலம் எளிதில் நாம் அறிந்து கொள்ள  இப்புகைப்படங்களே சிறந்த சான்று.


Share it if you like it