இளம் பெண்ணிடம் சில்மிஷம்; அலியை களியாக்கி குடும்பம்!

இளம் பெண்ணிடம் சில்மிஷம்; அலியை களியாக்கி குடும்பம்!

Share it if you like it

இளம் பெண் ஒருவரிடம் முதியவர் அலி தவறாக நடந்து கொண்ட காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கேர மாநிலத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பெட்டிகடை நடத்தி வருபவர் அலி. இவருக்கு, வயது 70க்கு மேல் இருக்க முடியும் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இவரது, கடைக்கு பொருட்களை வாங்க இளம் பெண் ஒருவர் வந்திருக்கிறார். அந்த, பெண்ணின் கையை பிடித்து அலி சில்மிஷம் செய்து இருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண், தனது உறவினர்களையும், பெற்றோர்களையும் அழைத்து வந்திருக்கிறார். இதையடுத்து, முதியவர் அலியை தண்ணீரில் புளியை கரைப்பது போல கரைத்தெடுத்திருக்கிறார்.

இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it