கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றில் ஜெபக்கூட்டம் ஒன்று நடைப்பெற்று கொண்டிருக்கிறது. அப்போது பாதிரியார் ஒருவர் மோடியை கொல்லுங்க, அமித்ஷாவை கொல்லுங்க, நிர்மலா சீதாராமனை கொல்லுங்க,யோகியை கொல்லுங்க என்று ஆவேசமாக பேசியுள்ளார். இந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு கிறிஸ்துவ மத ஆலயத்தில் பல பேர் முன்னிலையில் நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர்,முதல்வர் ஆகியோரை கொலை செய்க என்று பேசிய கிறிஸ்துவ மிஷனரி பாதிரியாரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.