தமிழக முதல்வர் ஸ்டாலினை விட தனக்கு தான் மூளை அதிகம் என்பது போல் பத்திரிக்கையாளர்களுக்கும், அவரிடம் கேள்வி எழுப்பும் நபர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்காமல் இன்று வரை தமிழக நிதியமைச்சர் இன்று வரை பேசி வருவதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர். சில மாதங்களுக்கு முன்பு தமிழக விவசாயிகளை திருடர்கள் என்று தமிழக விவசாயிகளை அமைச்சர் அவமதித்த சம்பவம் அடங்குவதற்குள். உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற கொங்கு ஈஸ்வரன் அவர்களும் விவசாய கடன் பெற்ற விவசாயிகளையும், பொதுமக்களை அவமதித்த சம்பவம் மீண்டும் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.