200 ரூபாய் வாங்கும் நபர் போல பேசக் கூடாது கே.எஸ். அழகிரிக்கு அண்ணாமலை கடும் கண்டனம்..!

200 ரூபாய் வாங்கும் நபர் போல பேசக் கூடாது கே.எஸ். அழகிரிக்கு அண்ணாமலை கடும் கண்டனம்..!

Share it if you like it

பாரதப் பிரதமர் வழிகாட்டுதல் படி கொரோனாவை கட்டுப்படுத்த முப்படைகளும் மிக துரிதமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும். மத்திய அரசு மிக சிறப்பாக செய்து வரும் நிலையில்.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்பதை. மறந்து விட்டு பாரதப் பிரதமரை கிண்டல் செய்யும் விதமாக கே.எஸ் அழகிரி கருத்து தெரிவித்து உள்ளார். இதற்கு பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை தனது கடும் எதிர்ப்பினை இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

ஐயா. நீங்கள் ஒரு காமெடி நபர்  காமெடி கட்சியில். ஒரு தேசியக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் 200 ரூபாய் பணம் வாங்கி கொண்டு பேசும் நபர் போல இந்த நிலைக்கு வருவார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஒரு வேடிக்கையான கட்சி. இது உலகின் மிகப்பெரிய அரசியல் அமைப்பாகும். ஒரு ஒழுங்கு மற்றும் வழிமுறை இல்லை. ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும். நாம் புதிய விதிமுறைகளை உருவாக்குவோம். அதன் பின்னர் அவற்றை தூக்கி எறிவோம். கட்சியில் என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது என்று. 2013 ஆம் ஆண்டு ராகுல் தெரிவித்து இருந்ததாக அண்ணாமலை சுட்டிக்காட்டி உள்ளார்.


Share it if you like it