மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்த அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் தௌபால் மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க. அலுவகத்திற்குள் புகுந்த மாணவர்கள், அங்கிருந்த வாகனங்களுக்கும் பொருட்களுக்களையும் தீயிட்டு கொளுத்தினர். போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தி அவர்களை விரட்டியடித்தனர்.