திருநங்கைகளின் கண்ணீர் துடைத்த மோடி அரசு..!

திருநங்கைகளின் கண்ணீர் துடைத்த மோடி அரசு..!

Share it if you like it

கொரோனா தொற்று மற்றும் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு.  ரூ.1,500 நிவாரண நிதியாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

திருநங்கைகளின் நலன் மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தும், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், திருநங்கைகளின் அடிப்படை தேவைகளுக்கு உடனடி உதவி அளிக்கும் வகையில் இம்முடிவினை எடுத்துள்ளது.

பெருந்தொற்று பரவி வரும் காலத்தில் பல தரப்பட்ட மக்களின் நலனில் அக்கறை செலுத்தி வந்தாலும். திருநங்கைகள் விஷயத்திலும் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு நிவாரண நிதி வழங்க  மோடி அரசு முடிவு செய்துள்ளதற்கு. திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் நன்றியினை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it