வந்தே மாதரம்… வந்தே மாதரம்… கேரளாவை தெறிக்க விட்ட பிரதமர்!

வந்தே மாதரம்… வந்தே மாதரம்… கேரளாவை தெறிக்க விட்ட பிரதமர்!

Share it if you like it

வந்தே பாரத் துவக்க விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாரதப் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக கேரள மாநிலத்திற்கு சென்று இருக்கிறார். அந்த வகையில், இந்தியாவின் யுவ சக்தி மாநாட்டில் மாணவர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றினார். அப்போது, வந்தே மாதரம்… வந்தே மாதரம் என அவர் எழுப்பிய கோஷம் கேரளாவையே அதிர வைக்கும் வகையில் அமைந்தது என்பது குறிப்பிடத்தகது.

Image

Image

Share it if you like it