தனது தாய் மறைவையும் தாங்கி கொண்டு மேற்குவங்கத்தில் நலத்திட்ட உதவிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவங்கி வைத்த பிரதமர் மோடி.
பாரதப் பிரதமர் மோடியின் தாய் ஹீரா பென். இவர், வயது மூப்பு காரணமாக நேற்றை தினம் இயற்கை எய்தினார். இதையடுத்து, அவருக்கு உரிய காரியங்களை முறைப்படி இடுகாட்டில் செய்தார்.
இதனை தொடர்ந்து, கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் மற்றும் வந்தே பாரத் ரயில் சேவையை குஜராத்திலிருந்தே காணொளி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அவரின் முகத்தை பார்த்தாலே நம்மால் புரிந்து கொள்ள முடியும் தமது கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு எப்படி மனம் உடைந்து போய் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.