ஹிரோஷிமாவில் காந்தி சிலையைத் திறந்து வைத்த பிரதமர் மோடி!

ஹிரோஷிமாவில் காந்தி சிலையைத் திறந்து வைத்த பிரதமர் மோடி!

Share it if you like it

ஜப்பானில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் விதமாக பாரதப் பிரதமர் மோடி ஜப்பான் சென்று இருக்கிறார். அந்த வகையில், ஜப்பானில் உள்ள பெருநகரங்களில் ஒன்றான ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it