உலகின் சக்தி வாய்ந்த தலைவராக பாரதப் பிரதமர் மோடி தொடர்வதாக மார்னிங் கன்சல்டென்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
31. 1. 2023 அன்று உலக அளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக இன்றும் பாரதப் பிரதமர் மோடி தொடர்வதாக மார்னிங் கன்சல்டென்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த ஆய்வறிக்கையில் பிரதமர் மோடி 78% பெற்று முதன்மை இடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோபஸ் ஒப்ரடோர்: 68%
அல்பானீஸ்: 58%
மெலோனி: 52%
லுலா டா சில்வா: 50%
பிடன்: 40%
ட்ரூடோ: 40%
சான்செஸ்: 36%
ஸ்கோல்ஸ்: 32%
சுனக்: 30%
மேக்ரான்: 29%
யூன்: 23%
கிஷிடா: 21%