கட்சிகளிடம் காசு வாங்கிய மதபோதகர்களை போட்டு கொடுத்த மோகன் சி லாசரஸ்..!

கட்சிகளிடம் காசு வாங்கிய மதபோதகர்களை போட்டு கொடுத்த மோகன் சி லாசரஸ்..!

Share it if you like it

நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க, வேண்டும் என்பதை விட. தங்கள் மதம் மற்றும் மதபோதர்கள் கூறும் வேட்பாளர்களுக்கே. கிறிஸ்தவ மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிக முக்கியத்துவத்தை இன்று வரை வழங்கி வருகின்றனர் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் பிரபல கிறிஸ்தவ மதபோதகர், மோகன் சி லாசரஸ் அவர்கள். பாதிரியார்கள் அரசியல் கட்சிகளிடம், பணம் வாங்கி கொண்டு. யாருக்கு வாக்களிக்க வேண்டும். என முடிவு செய்கின்றனர் என்று அவர் பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it