தென்னாப்பரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் கீழே குதித்தனர். இதில் பலர் காயமடைந்தனர். தீவிபத்தில் சிக்கி 60-க்கும் மேற்ப்ட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காயமுற்றோர் சிக்கிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்ப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும என அஞ்சப்படுகிறது.