இட்லிக் கடை ஆயாவைக்கூட விட்டுவைக்காத தி.மு.க. மேயர்!

இட்லிக் கடை ஆயாவைக்கூட விட்டுவைக்காத தி.மு.க. மேயர்!

Share it if you like it

இட்லிக் கடை வைத்திருக்கும் ஆயாவைக்கூட விட்டு வைப்பதில்லையாம் நாகர்கோவில் மாநகராட்சி தி.மு.க. மேயர் என்பதுதான் லேட்டஸ்ட் டாபிக்!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நாகர்கோவில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதன் முதல் மேயராக பதவியேற்றவர் தி.மு.க.வைச் சேர்ந்த மகேஷ். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, பா.ஜ.க.வினரை தலையை துண்டித்து விடுவேன் என்று சைகையால் செய்து காட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர். ஆனாலும் இவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில்தான், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷை கழுவிக் கழுவி ஊற்றி பேட்டி அளித்திருக்கிறார், மாநகராட்சி பகுதியில் இட்லிக்கடை வைத்திருக்கும் ஆயா ஒருவர். மேயர் மகேஷை பற்றி ஆயா சொன்னது என்ன? இதோ கீழே இணைக்கப்பட்டிருக்கும் வீடியோ கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்…


Share it if you like it