டி.டி.வி தினகரனை துவம்சம் செய்து வரும் நெட்டிசன்கள்..!

டி.டி.வி தினகரனை துவம்சம் செய்து வரும் நெட்டிசன்கள்..!

Share it if you like it

ஆர்.கே. நகர் தொகுதியில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து. வெற்றி பெற்றவர் இவர் என்று பலரால், கடும் விமர்சனத்திற்கு உள்ளானவர். டி.டி.வி தினகரன் என்று கூறினால் அது மிகையன்று. தற்பொழுது தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் களம் இறங்கியுள்ளார்.

”தேர்தலில் வெற்றி பெற்றாலும், கோவில் பட்டியில் தங்க மாட்டேன் என்று தினகரன் கூறியுள்ளதற்கு.. வழக்கம் போல நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it