பாதுகாப்பில் குளறுபடிகள் புதுடில்லி போலீஸ் உஷார்

பாதுகாப்பில் குளறுபடிகள் புதுடில்லி போலீஸ் உஷார்

Share it if you like it

நாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழாவும் அதை தொடர்ந்து ஜி 20 மாநாடும் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இதை எப்படி புதுடில்லியின் பாதுகாப்பு தொடர்பாக மாநில போலீசார் 27 29 தேதிகளில் முழுமையான ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர் இதில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்பு குளறுபடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இந்த குறைபாடுகளை உடனடியாக சரி செய்து அது தொடர்பான அறிக்கையை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது

இதற்கிடையே ராஜ்காட் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குளறுபடிகள் கண்டறியப்பட்ட இடங்களிலும் முக்கியமான பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியிலும் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்


Share it if you like it