O.பன்னீர்செல்வம்,மு.க.ஸ்டாலின் – மத்திய பாதுகாப்பு படை வாபஸ் !

O.பன்னீர்செல்வம்,மு.க.ஸ்டாலின் – மத்திய பாதுகாப்பு படை வாபஸ் !

Share it if you like it

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் சிறப்பு பாதுகாப்பு படையின் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மூன்று மாதங்கள் நடைபெற்ற இந்த ஆய்வின் இறுதியில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது.இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட மத்திய பாதுகாப்பு படை வாபஸ் பெறப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது.

இதற்கு மாற்றாக, இதற்கு இணையான தமிழக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.


Share it if you like it