அக்டேபர்-9-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடர் தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துளளார். மமகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு எப்போது அமலுக்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்த அவர் நாடாளுமன்றத்தில் மகளிர்க்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோத நிறைவேற்றப்பட்டால் தமிழக சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.