அதுவேற வாயி இது நாறவாயி  – ‘டோக்கன்’ வழங்கும் தி.மு.க.,வினர்!

அதுவேற வாயி இது நாறவாயி  – ‘டோக்கன்’ வழங்கும் தி.மு.க.,வினர்!

Share it if you like it

ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரணம் முதல் தவணை, 2,000 ரூபாய் பெறுவதற்கான டோக்கன்களை கரூர் மாவட்டம் உட்பட, பல இடங்களில் ரேஷன் ஊழியர்களுடன், தி.மு.க.,வினர் சென்று டோக்கன் வழங்கி புகைப்படம் எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் தி.மு.க.,வினர் பதிவிட்டு வருகின்றனர்.

நிவாரணமாக வழங்கப்படும் 2000 அரசு கஜானாவை சேர்ந்த பணம் ஆனால் அவற்றை திமுகவினர் விநியோகம் செய்வது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனால் அரசு நிவாரணம் மக்களை போய்ச் சேராமல் திமுகவினருக்கு மட்டுமே கிடைக்கும் என்ற ஐயம் எழுந்துள்ளது.

 

 


Share it if you like it