கொரோனா அச்சத்தை துரத்தி அடிக்க களம் இறங்கிய ஆர்.எஸ்.எஸ்..!

கொரோனா அச்சத்தை துரத்தி அடிக்க களம் இறங்கிய ஆர்.எஸ்.எஸ்..!

Share it if you like it

மக்களிடம், கொரோனா பயங்கர அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றை மாற்றி மக்களிடம் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தி தன்னம்பிக்கையை ஏற்படுத்த, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சமூக ஊடகங்களில் முக்கிய பிரபலங்களின் ‘நேர்மறை எல்லையில்லாதது’ (Positivity Unlimited) என்ற பெயரில் சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், ‘வாழும் கலை’ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ், ‘விப்ரோ’ நிறுவனர் அசீம் பிரேம்ஜி, உள்ளிட்ட பல பிரபலங்களின் சொற்பொழிவுகள் இதில் இடம் பெற உள்ளது. இன்று துவங்கும் இந்நிகழ்வானது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெறும்.


Share it if you like it