தி.மு.க.வினரால் எங்கள் நிம்மதி போய் விட்டது கதறி அழுத பெண்மணி..!

தி.மு.க.வினரால் எங்கள் நிம்மதி போய் விட்டது கதறி அழுத பெண்மணி..!

Share it if you like it

தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பு. கழக கண்மணிகள் செய்து வரும் சேட்டைகள். நாளுக்கு, நாள், தொடர் கதையாக இருந்து வருகிறது. ”ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்கும் முன்பு. அம்மா உணவகம், அம்மா கிளினிக், என்று தி.மு.கவினர் செய்த அராஜகம் ஒருபுறம் இருக்க. தி.மு.கவிற்கு ஏன்? ஓட்டு போடவில்லை என்று, மீனவ குடும்பத்தை மிரட்டியதை அடுத்து. 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பம். தங்கள் இல்லத்தை காலி செய்து விட்டு. தங்களின்  உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த சம்பவம். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தி.மு.கவினர் மீண்டும் தங்களின் அராஜக செயலை. அப்பாவி பெண்களிடம் காட்டி வருவதால். திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த பெண்கள் கண்ணீருடன் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it