பாகிஸ்தான் உளவுத்துறை I.S.I பயிற்சி பெற்ற நூர் சந்த் மற்றும் அமீர் ஆகியோருடன் 4 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பேட்டி அளித்த டெல்லி காவல் துறை சிறப்பு ஆணையர் நீரஜ் தாகூர் மற்றும் இணை ஆணையர் பிரமோத் ஆகியோர் கூறியதாவது, பண்டிகைக் காலங்களில் குண்டு வெடிப்புகளை நிழத்தவும் முக்கியத் தலைவர்களைக் கொள்ளவும் சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகளை மூன்று மாநிலங்களில் நடத்திய அதிரடி வேட்டையில் 6 பேரை கைது செய்ததாக தெரிவித்துள்ளார்கள்.
I.S.I தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்
One thought on “I.S.I தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்”
Comments are closed.
Super