காஷ்மில் உள்ள அந்த்நாக் பகுதியில் ஊடூருவிய திவிரவாதிகளை விரட்டியடிக்க ராணுவ வீரர்கள் நடிவடிக்கை மேற்கொண்ட னர். அப்போது வீர்ரகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு உயர் அதிகாரிகள் உட்பட நான்கு பேர் வீர மரணமடைந்தனர்.இந்த நிலையில் ராணுவ அதிகாரிகாரிகளை சுட்டுக் கொன்ற லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.