இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த் தாவில் நடை பெறும் 20-வது ஆசியான் இந்தியா உச்சி மாநாட்டில் பேசிய இந்திய பிரதமர் மோடி, ‘ஆசியான்’ அமைப்பு தான் இந்த ஆணடின் கருப்பொருள் என தெரிவித்தார். உலக வளர்ச்சியில் ஆசியான் அமைப்பு முக்கிய பங்களிப்பதாகவும் இங்கு அனைவரது குரலும் கேட்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.