மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது நமது சேதத்தின் ஜனநாயகப் பயணத்தின் ஒரு முக்கியமான தருணம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதற்காக 140 கோடி மக்களுக்கு வாழ்த்து தெரித்துள்ள பிரதமர் மகளிர் ஒட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது அரசியல் கட்சிகளின் நேர்மையை காட்டுகிறது என தெரிவித்தார். ஒருமித்த ஆதரவோடு மசோதா நிறைவேற்றப்பட்ட குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் ஆதரவளித்த எம்பிக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொணடார்.மேலும் நம் சேதத்தை உருவாக்கிய எண்ணற்ற பெண்களுக்கு இது ஒரு மரியாதை என்றும் பிரதமர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.