மகளிர் இடஒதுக்கீடு – மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

மகளிர் இடஒதுக்கீடு – மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

Share it if you like it

மகளிக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிங்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு 11 மணி நேர விவாதத்திற்கு பிறகு 171 உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவோடு நிறைவேறியது. இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் கையொழுத்திட்ட பிறகு மகளிருக்கான 33 சதவீத மசோதா சட்டமாக நடைமுறைக்கு வரும்.


Share it if you like it