ஆபாச தொழில் செய்து வந்த தி.மு.க நிர்வாகியை மடக்கிய காவல்துறை..!

ஆபாச தொழில் செய்து வந்த தி.மு.க நிர்வாகியை மடக்கிய காவல்துறை..!

Share it if you like it

மதுரைக்கு அருகே உள்ள ஆத்திகுளத்தில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது… அதன் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையை காவல்துறை மேற்கொண்டது..  தகவல் அறிந்து தப்பி ஓட முயன்ற 3 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் உள்பட 8 பேரை காவல்துறையினர் கொத்தாக மடக்கியது..

கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தேவசேரி கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் பூசமலை என்பவர் ஆபாச தொழிலில் ஈடுபட்டு வந்தது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. இதையடுத்து அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it