மத்திய அமைச்சரை சந்தித்தது ஏன்?

மத்திய அமைச்சரை சந்தித்தது ஏன்?

Share it if you like it

பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கெள்வதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பெள்ளாச்சி ஜெயராமான் உள்ளிட்ட அதிமுக எம்.ஏ.எ-க்கள் நான்கு பேர் கோவையில் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், கொப்பரை தேங்காய் விவசாயிகளுக்கு மத்திய அரசு போதிய உதவிகளை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.


Share it if you like it