பொங்கல் ரயில் பயணம் – நாளை முதல் முன்பதிவு

பொங்கல் ரயில் பயணம் – நாளை முதல் முன்பதிவு

Share it if you like it

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 14-ம் தேதி போகியுடன் தொடங்குகிறது. 15-ம் தேதி பொங்கல் பண்டிகை 16-ம் தேதி மாட்டு பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல நாளை (புதன் கிழமை) முதல் ரயில்களில் முன்பதிவு தொடங்குகிறது. ஐ.ஆர்.டி.சி இணைதளம் வாயிலாகவும், முன்பதிவு மையங்களிலும் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Share it if you like it