வன்முறையாளர்களின் கோரமுகத்தை கார்ட்டூன் மூலம் வெளியிட்ட பிரபல பத்திரிக்கை..!

வன்முறையாளர்களின் கோரமுகத்தை கார்ட்டூன் மூலம் வெளியிட்ட பிரபல பத்திரிக்கை..!

Share it if you like it

சீனா, பாகிஸ்தான், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பிரிவினை சக்திகளின் ஆதரவுடன் விவசாயிகள் என்கின்ற போர்வையில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் நேற்றைய தினம் டெல்லியில் ருத்ர தாண்டவம் ஆடினர்.. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், எழுந்தன.. இந்நிலையில் பிரபல பத்திரிக்கையான தினமலர் வன்முறையாளர்களின் கோரமுகத்தை கார்ட்டூன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது..


Share it if you like it