வன்முறையாளர்களுக்கு முட்டு கொடுத்த நெறியாளர் கார்த்திகேயன்..!

வன்முறையாளர்களுக்கு முட்டு கொடுத்த நெறியாளர் கார்த்திகேயன்..!

Share it if you like it

டெல்லி வன்முறை சம்பவத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் விவசாயிகள் என்கின்ற போர்வையில் மிகப் பெரிய கலவரத்தை அரங்கேற்றியதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், எழுந்துள்ள நிலையில்.. தேசிய கொடியை தூக்கி எரிந்து அவமதித்த வன்முறையாளர்களுக்கு முட்டு கொடுக்கும் விதமாக புதிய தலைமுறை நெறியாளர்  கார்த்திகேயன் பேசி இருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது..

 


Share it if you like it