பூட்டிய அறைக்குள் அழுகிய பிணம் உயிர்த்தெழுவார் என்று நம்ப வைத்த பாதிரியார் அதிரடி கைது..!

பூட்டிய அறைக்குள் அழுகிய பிணம் உயிர்த்தெழுவார் என்று நம்ப வைத்த பாதிரியார் அதிரடி கைது..!

Share it if you like it

திண்டுக்கல் மாவட்டத்தில் அண்மையில் ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது..

பூட்டிய அறைக்குள் பெண் போலீஸின் பிணத்தை வைத்து…அவர் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் பிரார்த்தனை நடத்தியுள்ளார் பாதிரியார்.. இறந்த பெண்மணியின் அக்காள்  பாதிரியாருக்கு உறுதுணையாக இருந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

ஹிந்து மதத்தில் மட்டுமே மூட நம்பிக்கை அதிகம் உள்ளது என்று கூறும் தி.க, தி.மு,க கைகூலி போராளிகள்,  இது குறித்து வாய் திறப்பார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..

https://twitter.com/Deppaa1/status/1344861052966604800


Share it if you like it

5 thoughts on “பூட்டிய அறைக்குள் அழுகிய பிணம் உயிர்த்தெழுவார் என்று நம்ப வைத்த பாதிரியார் அதிரடி கைது..!

  1. மூடம்பிக்கை மூடநம்பிக்கைதான்… இதில் என்ன இந்து, முஸ்லீம், கிறித்துவ வேறுபாடு ?குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டிக்கப்படவேண்டும்…

  2. பாதிரியார் இல்லை பெந்தேகோஸ்த் பாஸ்டர்
    இவர்களால் கிறிஸ்தவ மதத்தின் மீது இந்துக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைகிறது
    லட்சுமி என்பவர் தரமற்ற பதிவை செய்துள்ளார்
    மரியாதையாக இருந்துகொள்

  3. கடைஞ்செடுத்த அயோக்கிய பாதிரியார்கள்தான் அதிகம். ஏன்னா பணம் நிறைய. உள்ளது. பாதுகாப்பா இருப்பானுக. இவனுங்கிட்ட வாங்கி நக்கிட்டு,ஏமாந்த அப்பாவி எளிய சாமியார்களை திருட்டு முன்னேற்ற கழகமும், சில திருட்டு ஊடக காரனுங்களும். திட்டுவானுங்க.

  4. திருமாவளனும், தி க வீரமணியும்,ஆ.ராசாவும், கனிமொழியும் எங்கே? நமது தளபதி இதைப் பற்றி யேசு சபையிலோ, கிறிஸ்தவ தேவாலயங்களிலோ, அல்லது பகுத்தறிவு பகலவன் எஸ்றாவையோ கேட்கலாமே.

  5. Because of no unity in hinduism and non cooperation dogs are barking. Barking dogs seldom bite.

Comments are closed.