380 கோடி இதற்கு தானா – குடுகுடுப்பைக்காரர்களையும் விட்டு வைக்காத தி.மு.க..!

380 கோடி இதற்கு தானா – குடுகுடுப்பைக்காரர்களையும் விட்டு வைக்காத தி.மு.க..!

Share it if you like it

ஸ்டாலினை இம்முறை முதல்வர் ஆக்க வேண்டும் என்பதற்காக 380 கோடி ரூபாய் பணத்தை தி.மு.க தலைமை வாரி இறைத்துள்ளதை அனைவரும் நன்கு அறிவர்…  கிராம புறங்களில் உள்ள வீடுகளில் குறி சொல்லி அரிசி, பணம், பழைய துணிகள், வாங்கி செல்வதை இன்று வாடிக்கையாக கொண்டவர்கள் குடுகுடுப்பைக்காரர்கள்…

அவர்களையும் விட்டு வைக்காமல் தி.மு.க தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியுள்ளது.. பஜ்ஜி கடை, பிரியாணி கடை, சுண்டல் கடை, வரிசையில் தற்பொழுது பழைய துணிக்கும் ஆபத்து வந்து விட்டது.. குடுகுடுப்பைக்காரர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 


Share it if you like it