தமிழக போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த கனடா பிரதமர்..!

தமிழக போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த கனடா பிரதமர்..!

Share it if you like it

மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு திட்டத்தையும்., சீமான், அருணன், சுந்தரவள்ளி, திருமா, உட்பட பல சில்லறை போராளிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது.. பாகிஸ்தான், சீனா, கனடா, போன்ற நாடுகளை பார்த்து பாரதப் பிரதமர் மோடி பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று மேற்கூறிய சில்லறை போராளிகள் பாடம் நடத்துவர் என்பது நிதர்சனம்..

டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தை மத்திய அரசு சிறப்பாக கட்டுப்படுத்தியது மட்டுமில்லமால்..  தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியது மோடி தலைமையிலான அரசு..

 விவசாயிகள் போராட்டத்தை சிறப்பாக மோடி கையாண்டுள்ளார் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீர்  என்று பாராட்டு தெரிவித்து இருப்பது தமிழக போராளிகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் என்று மக்கள் கருத்து கூறி வருகின்றனர்..


Share it if you like it