தோழர்களை தோலுரித்த ராகுல் காந்தி – மெளனம் காக்கும் அருணன்..!

தோழர்களை தோலுரித்த ராகுல் காந்தி – மெளனம் காக்கும் அருணன்..!

Share it if you like it

சீமானின் நெருங்கிய நண்பரும்., கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளருமான அருணன் அவர்கள் மத்திய, மாநில அரசுகளையும், பாரதப் பிரதமர் மோடி கொண்டு வரும் எந்த ஒரு திட்டத்திற்கும் மிக கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்க கூடியவர்.

கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்யும் கேரளாவை பார்த்து  மற்ற மாநிலங்கள் பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று அண்மையில் தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்து இருந்தார் அருணன்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள அரசு குறித்து மிக கடுமையான குற்றச்சாட்டை இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

செங்கொடி இருந்தால் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் கடத்தலாம்., என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய, மாநில அரசு, என்றால் உடனுக்கு உடன் பதில் அளிக்கும் அருணன். தோழர்களை தோலுரித்த ராகுல் குறித்து இன்று வரை வாய் திறக்காமல் மெளனம் காப்பது ஏன்? என்று நெட்டிசன்கள் அருணனை நலம் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/FervidIndian/status/1364490103742029824 

அருணன், கம்யூனிஸ்ட், கேரளா


Share it if you like it